2375
நாகை மாவட்டத்தில் 64 ஆயிரம் ஹெக்டர் சம்பா பயிர்கள், பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், தலைஞாயிறு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 3 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வை தொடங்கியுள்ளனர். சென...

2244
நாகையிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். குறுவை அறுவடை முடிந்த நிலையில், மழையால் நனைந்த நெல்லை கொள்முதலுக்கு அளிக்க முடியாமல், விவசாயிகள் தவித்து வருகின்...

2899
நாட்டில் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகமுள்ள தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஆய்வு மேற்கொள்ள மத்தியக் குழுவினர் விரைவில் வருகை தர உள்ளனர். இந்த குழுவினர் ஒமைக்ரான் தொற்று பரவல் மற்றும் தடுப்பூசி செல...

1781
புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவற்றை உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். பிள்ளைச்சாவடி பகுதியில் கடல் அரிப்...

2159
தமிழ்நாட்டுக்கு வந்துள்ள மத்தியக் குழுவினர் இரு அணிகளாகப் பிரிந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ...

2234
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்த மத்தியக் குழுவினர் மழைவெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தனர். மத்திய நிதித்துறை ஆலோசகர் ஆர்.பி.கவுல், நீர்வள ஆணையத்தின் இயக்குநர் தங்கமணி, எரிசக்தித்துறை...

2418
தமிழ்நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னை வந்த மத்திய குழுவினர், தலைமைச் செயலாளர் மற்றும் பல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். 7 அதிகாரிகளை கொண்ட இக்குழு தனித்த...



BIG STORY